இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலைவெற்றிகரமாக முன்னெடுப்பு
இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை வெற்றிகரமாக முன்னெடுத்து, நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பதிவு செய்துள்ளது. 2026 ஜுலை 13 ஆம் திகதி முதலாவது சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதனூடாக நோயாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட...

Recent Comments