இலங்கையின் மிகப்பெரிய பால் பண்ணை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி, ESG தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய சந்தைத் தயார்நிலையை மேம்படுத்தும் பெல்வத்த
இலங்கை, புத்தள – 2026 மே 28: Pelwatte Dairy Industries Limited நிறுவனம், சூழல் முகாமைத்துவம், ESG இணக்கப்பாடு மற்றும் பொறுப்பான பால் பதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புத்தளவிலுள்ள தனது தொழிற்சாலையில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Effluent...

Recent Comments